உலகம்செய்திகள்

குழந்தைகளைப் பலி எடுத்த அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!!

Shooting

அமெரிக்க பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடசாலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

18 வயதுடைய இளைஞர் ஒருவர் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button