இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தரம் 5 – புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Exam

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதாவது பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளைக் கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button