செய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அனுப்பிவைப்பு!!

Seminar

2022 தரம் 5 மாணவர்களுக்காக புலமைச்சிகரம் வே. அன்பழகன்  ஞாபகாரத்த கருத்தரங்கினை ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுத்திருந்தது. 

அக் கருத்தரங்கில் பங்கு பற்றி’ அரச பரீட்சையில் சித்தியடைந்த 300 க்கும் மேற்பட்ட  மாணவர்களுக்கான  சான்றிதழ்கள் இன்று முதல் அனுப்பிவைக்கப்படுகின்றது.

அவர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் முகமாக இந்த இலத்திரனியல் சான்றிதழ்கள் எம்மால் வழங்கப்படுகின்றது. 

இதனைப் பிரதி எடுத்து ஆவணப்பட்த்துவதுடன்’ உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழவும் வாய்ப்பாகும்.

இக்கருத்தரங்கினை முன்னெடுத்து வளவாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பார்வைக்காக சில சான்றிதழ் பிரதிகள்..

Related Articles

Leave a Reply

Back to top button