இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் நிறைவு!!

schools leave

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் முடிவடைகிறது.

இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button