இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் விசேட அறிவிப்பு!!

Schools

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் நடத்தப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தின் பின்னணியிலேயே அமைச்சர் காஞ்சன விஜயசேகர எரிபொருள் தாமதம் குறித்து தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை (28-06-2022) முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா என்பது குறித்து நாளை திங்கட்கிழமை தீர்மானம் எடுக்க கல்வி அமைச்சு தயாராகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button