சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கள்(18) திட்டமிட்டபடி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பாடசாலை கற்றல்நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்படுவதாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
உக்ரைனுக்கு உதவி செய்த எலான்மஸ்க்!!March 4, 2022