இலங்கைசெய்திகள்

பாடசாலை நேர அதிகரிப்பு தீர்மானம் ஒத்திவைப்பு!!

School

பாடசாலை கற்றல் நேரம் ஒரு மணித்தியாலம் அதிகரகப்பதாக எடுக்ப்பட்ட தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன் பெற்றோர்கள் , அனைத்து தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button