இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை – விசாரணை நடத்துமாறு கோரிக்கை!!

Scholarship Exam

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர், மாணவர்களும், பெற்றோர்களும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button