![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/ww.jpg?resize=708%2C399&ssl=1)
யாழ்.நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.