இலங்கைசெய்திகள்

அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு சஜித் கோரிக்கை!!

Sajith premadasa

அவசரகாலச் சட்டத்தை உடன் அமுலாகும் வரையில் நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கோரியுள்ளார். 

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button