இலங்கைசெய்திகள்

13 ஐ கூட்டவோ குறைக்கவோ கூடாது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!!

Sajith piremadasa

13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அதிகரிக்கவோ குறைக்கவோ கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

12 தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலில் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை இனம் என்று யாரும் இல்லை, அனைவரும் சக இனத்தவரை, இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும், அனைவரும் சம உரிமையுடன் வாழவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button