இலங்கைசெய்திகள்

மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிகளுக்குப் பூட்டு!!

Road closed

இன்றைய தினம் எரிபொருள் கோரி பொதுமக்களால் பல்வேறு பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாவல வீதி திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் முற்றாகத் தடைப்பட்டதாகவும்
கொழும்பு – ஹொரணை வீதி (120 பஸ் பாதை) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தடை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகச் சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button