இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் பதவி விலகல்!!

Resignation

லிற்றோ நிறுவன தலைவர் தெசேரா ஜெயசிங்க இன்று தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

லிற்றோ எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள் ஏற்பட்ட வேளையில் அவர் பதவி விலக்கப்பட்டு அவரின் பதவிக்காக புதிய ஒருவரும் நியமிக்கப்பட்டார்..

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரையே மீண்டும் லிற்றோ தலைவராக நியமித்தார். இந்நிலையில் லிற்றோ நிறுவன தலைவர் தெசேரா ஜெயசிங்க மீண்டும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button