இலங்கைசெய்திகள்

கட்டார் சிறைகளில் இருந்து இலங்கையர்கள் விடுதலை!!

Release

20 இலங்கையர்கள் கட்டாரில் சிறைத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்ட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புனித ரமழானை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு அபராத தொகை செலுத்தலும் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button