இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொங்கல் பரிசாக காணிகள் – ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
Ranil wikramasinka

இன்று, யாழ் வந்த் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி சென்ற வேளை அ்ங்கு கூடிய, இடம்பெயர்ந்த பொதுமக்கள் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்து தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு
ரணிலிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு ரணில்
நழுவல் போக்கை கடைப்பிடித்து நகர்ந்தார் என அறியமுடிகிறது. எமது நிலம் எமக்கு வேண்டும் என மக்கள் கோசம் எழுப்பி ரணிலிடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.






