இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பெரமுன வெளியிட்ட தகவல்!!

Ranil wickremesinghe

கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை ஜனாதிபதியின் இராஜினாமா குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button