இலங்கைசெய்திகள்

புதிய பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சாணக்கியன் விடுத்த கோரிக்கை!!

Ramppukanai

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 10 பேர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஒரு உயிர்ப்பலி எடுக்கப்பட்டுள்ளதாகவும்

குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button