![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-10_12-56-42-602.jpg?resize=708%2C1001&ssl=1)
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.