இலங்கைசெய்திகள்

இலங்கையர் படுகொலை – பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதிக்க தீர்மானம்!!

Priyantha murder

இலங்கையரான பிரியந்த குமார சியல்கொட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகஇ பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 20, 22 ஆகிய திகதிகளில் இம்ரான்கான் அரசாங்கம் இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விவாதிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button