
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவை நிறைவடையும் வரை தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவை நிறைவடையும் வரை தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.