இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்ட ஜனாதிபதி!!

President Gotabhaya Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையைத் தவிர்க்குமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button