இலங்கைசெய்திகள்

மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் அபாயம்!!

power cut

மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button