இலங்கைசெய்திகள்

இரண்டு நாட்கள் மின்வெட்டு இல்லை!!

power cut

.1ம் மற்றும் 3ம் திகதிகள் மின்வெட்டு ஏற்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை அனுமதி கோரியமைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம், புனித ரமழான் தினம் என்பவற்றை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button