இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நள்ளிரவைத் தாண்டும் மின்வெட்டு!!

Power cut

நாளாந்தம் குறிப்பிட்டளவு நேரம் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலையில்,

, இன்று நள்ளிரவிற்குப் பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button