இலங்கைசெய்திகள்

10 மணிநேர மின்வெட்டு – வெளியான அறிவிப்பு!!

power cut

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று அறிவித்திருந்தார். இதனையடுத்து அடுத்த வாரம் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில் மின்தடை 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button