இலங்கைசெய்திகள்

திட்டமிடப்பட்ட மின்வெட்டு மூன்று மாதங்களுக்கு இல்லை!!

power cut

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், புதன்கிழமை முதல் ஹைட்ரோ மின் உற்பத்தி 50% குறைக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய முறையானது எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button