இலங்கைசெய்திகள்

சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும்!!

power cut

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள முறைமை கோளாறுகள் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த மின் தடை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக நேற்றிரவு பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button