இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் பொலிஸ் சோதனை முன்னெடுப்பு!!

Police

போதைப் பொருளைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கையில் மட்டக்களப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது பொலிஸார் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்றது.

நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதையடுத்து அதனை தடுப்பதற்கா நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button