இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

40 பேருக்கு பொலிஸ் வலைவீச்சு!!

police

கடந்த ஜூலை 9 ஆம் திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிரீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள், 071-8591559, 071-8085585, 011-2391358 அல்லது 1997 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button