![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/21-61a210382ae91-md.webp?resize=360%2C240&ssl=1)
யாழ் வடமராட்சி கடற்கரை பகுதியில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இன்றைய தினம் , வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.
இந்நிலையில் கரையுதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.