இலங்கைசெய்திகள்

யாழ் . பருத்தித்துறையில் பெற்றோலுக்காக குவிந்துள்ள மக்கள்!!

pointpedro

இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்து வருகின்றனர். அன்றாட மக்களின் செயற்பாடுகளுக்கு எரிபொருள் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது. இவ்வேளை யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருவிழா போல மக்கள் குவிந்து நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button