இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று முதல் விரிவடையும் ஒருநாள் கடவுச்சீட்டுப் பணி!!

Passport

இன்று முதல் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தறை, வவுனியா, கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் இச்சேவை விரிவாக்கப்படவுள்ளது என குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முன்பதிவு செய்தவர்களுக்கே முதல் கட்டமாக இச்சேவை வழங்கப்படவுள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button