இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

28 இல் கட்சித் தலைவர்கள் இணைவு!!

Parliament

கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்வரும் 28ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர்.


வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனவும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button