![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/28-1024x683.jpg?resize=708%2C472&ssl=1)
ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்விப்பகுதி சாதாரணதர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் விசேட விருந்தினராக யாழின் பிரபல பேச்சாளர் ஒருவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இன்றைய கருத்தரங்கு ஆரம்பத்தில் “கற்கை நன்றே” என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் பிரபல மேடைப்பேச்சாளர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் அவர்களால் செம்மையும் சிறப்புமான கருத்துகள் பகிரப்படவுள்ளது.
மாணவர்களும் பெற்றோரும் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.