இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாதாரண தர பரீட்சைப் பணியாளர்களுக்கான அறிவிப்பு!!

Notice

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேற்படி ஊழியர்கள்  இன்று (22) எந்த நேரத்திலும் டீசலை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவில் பெற்றுக்கொள்ள முடியும் கூறப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button