இலங்கைசெய்திகள்

63 முஸ்லீம் பெண்களின் கவிதைகள் அடங்கிய “சுட்டுவிரல்” கவிதை நூல் வெளியீடு!!

nindavoor

  1. 2021 சனிக்கிழமை அன்று நிந்தவூர் முஸ்லிம் பெண்கள் மகாநாட்டில் 63 முஸ்லிம் பெண்களின் கவிதைகள் அடங்கிய “சுட்டு விரல்” கவிதை நூல் வெளியீடும் இலக்கியப் பணிக்கான விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நூல் வெளியீட்டிற்கான சகல ஏற்பாடுகளையும் srilanka Pen club ன் தலைவி Sithy Mashoora Suhurudeen அவர்களும் கழக உறுப்பினர்களும் கிழக்கு இளைஞர் அமைப்பும் முன்னெடுத்திருந்தனர். பெண் இலக்கியவாதிகளின் இத்தகைய ஒற்றுமையான முயற்சிக்கு ஐவின்ஸ்தமிழ் இணையதளமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button