இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு மாணவர்களால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி!!

kinniya

முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்கள் கிண்ணியாவில் படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இவ்விபத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த படகு விபத்தில் நான்கு மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலை மாணவர்கள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும்இ இந்த அஞ்சலி நிகழ்வில் ஆசியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button