செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

வெற்றிகமாக ஏவப்பட்ட நாசாவின் Artemis – 1 ரொக்கெட்!! (படங்கள் இணைப்பு )

Nasa

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக #Artemis – 1 ரொகெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது. 53 ஆண்டுகள் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நீண்ட காலம் தங்க வைத்து ஆய்வு செய்வதற்காக #Artemis என்ற பயண திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இருமுறை ஏவும் முயற்சியில் தொழில்நுட்ப கோளாறால் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணியளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட். வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button