![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/11/viber_image_2022-11-04_07-51-14-302.jpg?resize=708%2C471&ssl=1)
குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டிற்கு வருகை தந்த 20 வயதான ஒருவரே குரங்கு அம்மை தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.