இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கலைகிறதா மீண்டும் அமைச்சரவை!!

Ministry

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் இதனால் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது கடும் கோபம் அடைந்த ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கடும்வாக்குவாதம் இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button