இலங்கைசெய்திகள்

பெண்ணொருவர் மட்டக்களப்பில் வெட்டிக் கொலை!!

merder

42வயதான பெண் ஒருவர் மட்டக்களப்பு பார் வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button