செய்திகள்புலச்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்!!

merder

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

40 வயதுடைய குறித்த நபர் தனது 06 வயது மகன் மற்றும் 04 வயது மகளை இவ்வாறு கொலை செய்தபின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button