செய்திகள்புலச்செய்திகள்

உணவு வழங்கி நினைவு கூரப்பட்ட நினைவு தினம்!!

Memorial day

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரி வசந்தமாலா அவர்களின் மாமியாரான திருமதி சிகாமணி தர்மலிங்கம்  அவர்களின் ஐந்தாவது வருட ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு

பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதான மற்றும் சிறுவர்களுக்கு அவரது குடும்பத்தினர், மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள் குடும்பத்தினர்.

தங்கள் அன்புறவின் நினைவு தினத்தினை மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் புலம்பெயர் உறவான வசந்தி அவர்களுக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளதுடன் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button