![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240524-WA0027-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரி வசந்தமாலா அவர்களின் மாமியாரான திருமதி சிகாமணி தர்மலிங்கம் அவர்களின் ஐந்தாவது வருட ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு
பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதான மற்றும் சிறுவர்களுக்கு அவரது குடும்பத்தினர், மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள் குடும்பத்தினர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240524-WA0024-870x1024.jpg?resize=708%2C833&ssl=1)
தங்கள் அன்புறவின் நினைவு தினத்தினை மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் புலம்பெயர் உறவான வசந்தி அவர்களுக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளதுடன் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240524-WA0025-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)