செய்திகள்முக்கிய செய்திகள்
தந்தையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு உணவு வழங்கி மகிழ்வுற்ற புலம்பெயர் தேசத்து மகன்!!
Memorial day
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0006.jpg?resize=708%2C945&ssl=1)
புலம் பெயர் தேசத்தில் வாழும் சகோதரன் பாலா என்பவர், தனது தந்தையாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் வாழும் முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு வேளை. உணவென்பது சிலருக்கு , சில நாட்களில், கிட்டாத ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி, நினைவு தினங்களை நினைவு கூரும் பாலா அவர்களுக்கும் அவரது குடும்பத்து உறவுகளுக்கும் உணவு பெற்றவர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துடன் தந்தையாரின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்தித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0008-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0012-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0011-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0010-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/IMG-20230110-WA0009-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
தகவல் – பிரபா அன்பு