Uncategorized

570 கிலோ கேரளா கஞ்சா மன்னாரில் எரிப்பு!!

Mannar

மன்னார் நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் அவரது அறிவித்தலில் பதிவாளர் திருமதி தர்சிகா தர்சனின் ஏற்பாட்டில் சான்றுப் பொருளாக காணப்பட்ட 570 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட 5 வழக்குகளின் கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Related Articles

Leave a Reply

Back to top button