![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/07/images-44.jpeg?resize=370%2C405&ssl=1)
தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் , மன்னாரில் இருந்து மலையகம் வரை மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூர்ந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் நடைபெறவுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியானமையை நினைவு கூர்ந்து ஆரம்பமாகும் இந்த நடை பேரணி, நாளை , வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி நிறைவுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.