இலங்கைசெய்திகள்

மலைமகம் வந்து 200 வருடங்கள் – மன்னாரில் இருந்து நடைபவனி!!

Mannar

 தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் ,  மன்னாரில் இருந்து மலையகம் வரை  மேற்கொண்ட  ஆபத்தான பயணத்தை நினைவு கூர்ந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

 பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியானமையை  நினைவு கூர்ந்து ஆரம்பமாகும் இந்த நடை பேரணி, நாளை , வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி நிறைவுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button