![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/144438505497d07f405bfb1098fdd386a9e038a5e6_0-750x375-1.jpg?resize=522%2C261&ssl=1)
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில். கருத்து வெளியிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்காக தன்னை பதவி விலகுமாறு கோருவது முறையற்ற செயல் என கூறியுள்ளார்.
எனினும் அவ்வாறு அமைககப்பட்டாலும் தானே தலைவனாக இருப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து டல்ஸ் அழகப்பெரும தெரிவித்த கருத்திற்கு பதில் கருத்தாகவே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.