![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/viber_image_2022-05-30_16-37-17-148.jpg?resize=540%2C564&ssl=1)
சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.