Breaking Newsஇலங்கைசெய்திகள்

வலி. வடக்கில் பகுதியளவான காணிகள் விடுவிப்பு!!

Land release

சுதந்திர தினத்திற்கு முன்னராக வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தனியார் காணிகளில் பகுதியளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 3ம் திகதி யாழ். அரச அதிபரிடம் காணி கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2300 ஏக்கர் தனியார் காரணிகள் உயர்பாதுகாப்பு வலயமாக படையினர் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button