இலங்கைசெய்திகள்

பிணையில் வெளிவந்த லகிரு!!

Lahiru Weerasekhara

லஹிரு வீரசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவரை மாளிகாகந்த நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button